இளிச்சவாய் இந்தியர்கள்

இன்னும் கொஞ்ச காலங்கள்
பொறுத்திருங்கள் இந்து பெண்களே...
நீங்களோ இல்லை உங்கள் மகளோ,
அல்லது பேத்தியோ இதை நிச்சயம் சந்திக்கக்கூடும்...
தெருவில் கூட்டம் கூட்டமாய்
பிற மதத்து ஆண்கள் வேன்களில்
வந்து இறங்குவார்கள்....
அவர்களை பார்த்ததும்
இந்துமத பெண்கள் பயந்து ஓடுவார்கள்..
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
நாலைந்து ஆண்கள் நுழைவார்கள்...
நம் வீட்டு பெண்களின் கைகளை
சிலர் இறுக்கி பிடித்துக்கொள்வ
ார்கள்..
குங்குமம் உங்கள் மதத்தை காட்டுகிறது,
இது கிறுத்துவர்கள் நாடு என்று
ஒருவன் உங்கள் குங்குமத்தை
தொட்டு அழிப்பான்,
பூ உங்கள் இந்து அடையாளத்தை
காட்டுகிறது, இது கிறுத்துவ நாடு என்று
இன்னொருவன் பூவை பிய்த்து எறிவான்,
தாலி உங்கள் மதத்தை காட்டுகிறது,
இது கிறுத்துவ நாடு இங்கு
சிலுவை தான் அணியவேண்டும் என்று
உங்களை தாலியை அறுத்துவிட்டு
ஒருவன் சிலுவையை போட்டுவிட்டு போவான்..
வீடு வீடாய் நுழைந்து வலுக்கட்டமாய்
இது நடத்தப்படும்...
தாலி அறுப்பு போராட்டம் போல்
குங்குமம் அழிக்கும் போராட்டம் என்று
இதை அத்துமீறி செய்வார்கள்...
பிற மதத்தினர் தெருவில் வந்தாலே
இந்து பெண்கள் ஓடி ஒழியக்கூடிய
காலகட்டம் வரும்...
இப்போது வீடுவீடாக உரிமையாக வந்து
நோட்டிஸ் கொடுத்து பரப்புரை
செய்பவர்கள்,
நாளை வீட்டுக்குள் நுழைந்து
குங்குமத்தை அழிக்க
எவ்வளவு நேரம் ஆகும்...
நமது தமிழின், மதத்தின்
அடையாளங்களை அழிக்கும்
பணியை வெளிநாட்டவர் தொடங்கி
நூறு வருடங்களுக்கு மேல்
ஆகிவிட்டது என்று
எத்தனை பேருக்கு தெரியும்....
தமிழன் என்று சொல்லுக்கு பதிலாக
திராவிடன் என பேச ஆரம்பித்ததே
தமிழின் பல ஆயிர வருட
பழைமைகளை அழிப்பதற்காகத்தான்
என்பது உங்களுக்கு தெரியவில்லை....
கலாச்சார அடையாளங்களான
சிலைகளையும் சிற்பங்களையும்
வெளிநாட்டுக்கு விற்றது ஏனென்று
உங்களுக்கு தெரியவில்லை,
குழந்தைகள் தமிழில் பேசினாலே
அபராதம் கட்டச்சொல்லும் பள்ளிகள்
எப்படி உள்ளே வந்தது என்று
உங்களுக்கு தெரியவில்லை...
விநாயகர் சதுர்த்தி எப்படி
விடுமுறை தினமானது என்று
உங்களுக்கு தெரியவில்லை...
திராவிட கட்சிகளை எங்கள் கட்சி என்று
பிற மதத்தினர் ஏன்
உரிமை கொண்டாடுகிறார்கள் என்று
உங்களுக்கு தெரியவில்லை...
சில நூறு ஆண்டுகளுக்கு முன்
வியாபாரம் செய்ய வந்திருக்கிறோம்
என்று உள்ளே வந்தவர்கள் தான்
நாட்டையே அடிமைப்படுத்தினார்கள்,
இன்று நாட்டுக்குள் இருந்துகொண்டே
நமது தெய்வங்களை சாத்தான் என்று
சொல்கிறார்கள்,
நாம் சிரித்துவிட்டு போகிறோம்,
கோயில்களை சாத்தான்களின்
கூடாரம் என்று மேடைபோட்டு
பேசுகிறார்கள், அதற்கும் நாம்
கண்டும் காணாமல் போகிறோம்,
திருவள்ளுவர் எழுதிய அத்தனை குறளும்
இயேசுவைப்பற்றித்தான் என்று
பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்
அதையும் நாம் பெரிதாக
எடுத்துக்கொள்வதில்லை,
இந்துக்கள் இந்தியாவை ஆளக்கூடாது,
இது இயேசுவின் கிறுத்துவ நாடு
கிறுத்துவர்கள் தான் ஆளவேண்டும்
என்று இப்போதிருந்தே நாட்டில் உள்ள
எல்லா சர்ச்களிலும் பிரார்த்தனை செய்ய
ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது
எத்தனை பேருக்கு தெரியும்...
சில நூறு வருடங்களுக்கு முன்
நம் நாட்டை பிடித்தவன் வெள்ளைக்காரன்,
அவனைக்கூட நீங்கள் நம்பிவிடலாம்....
காரணம் அவனுடைய நோக்கம்
நாடும் அதன் செல்வங்களும் மட்டுமே....
இப்போது இருக்கும் இயக்கங்கள்
வெளிநாட்டு பணத்தோடு
உள்நாட்டு துரோகிகளால்
தொடங்கப்பட்டவை....
இவர்கள் எந்த எல்லைக்கும்
இறங்குவார்கள்.....
பிறமதத்து பொதுமக்கள்
நம்மைப்போன்ற சராசரி மக்களே...
எத்தனையோ காரணங்களுக்காக
மதம்மாறி இயேசுவை
ஏற்றுக்கொண்டிருப்பார்கள்..
அதில் உண்மையாகவும் இருப்பார்கள்..
அவர்களை நம்பலாம்....
ஆனால் பிறமதத்து பிரச்சார இயக்கங்கள்
அவ்வாறானவை அல்ல...
உள்நோக்கம் கொண்டவை....
புற்றுநோயைப்போல் நாடு முழுவதும்
பரவியிருப்பதன் காரணம்
உங்களுக்கு தெரியாது...
வெள்ளையாய் இருந்த எதிரிகளை
தூரத்தில் வரும்போதே கண்டுகொள்ள முடியும்,
இவர்கள் இதே நாட்டில் பிறந்த
உள்நாட்டு துரோகிகள்...
இவர்களின் நோக்கம் மக்களை
நேசிப்பதல்ல... நாட்டை
கிறுத்துவ நாடாக மாற்றுவது மட்டுமே..
பெருந்தன்மை, நடுநிலை,
சகிப்புத்தன்மை போன்ற வார்த்தைகள்
அர்த்தம் இழந்து பல நாட்கள் ஆகிவிட்டது...
ஒரு போர்க்களத்தின் தொடக்கத்தில்
இந்த நாடும் நாட்டு மக்களும்
இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பது
யாருக்கும் தெரியவில்லை...
கொஞ்ச காலத்தில் அதிரடியாக இறங்கி
குங்குமத்தை அழிக்கும்போதும்
தாலியை அறுக்கும்போதும் மட்டுமே
தெரியும் நாம் எவ்வளவு பெரிய
இளிச்சவாயர்கள் என்று....!

அஷோக்குமார் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து

Comments